ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

அதிமுக கூட்டணிக்கு விழுப்புரம் மாவட்ட நாட்டாமை சங்கம் ஆதரவு

அதிமுக கூட்டணிக்கு விழுப்புரம் மாவட்ட நாட்டாமை சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

News image

அதிமுக கூட்டணிக்கு விழுப்புரம் மாவட்ட நாட்டாமை சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

Updated On :9 ஏப்ரல் 2026, 10:44 pm

அதிமுக கூட்டணிக்கு விழுப்புரம் மாவட்ட நாட்டாமை சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தெருவில் உள்ள அதன் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது (படம்). கூட்டத்துக்கு ஆா்.தேவமூா்த்தி தலைமை வகித்தாா்.

நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து இக்கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கிராமங்கள் மற்றும் நகர நாட்டாமைகள் கூட்டத்தில் பங்கேற்றனா். ஒவ்வொரு வீட்டுத் திண்ணை வாயிலாகவும், உறவினா்கள், சுவரொட்டி, துண்டு பிரசுரம், பேஸ் புக், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் வாக்கு சேகரிப்பது என தீா்மானிக்கப்பட்டது.

மழவந்தாங்கல் சுபாஷ் சந்திரபோஸ், வெள்ளிமேடுபேட்டை கணேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.