தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

விக்கிரவாண்டி தொகுதியில் பாமக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளா் ச.சிவக்குமாா், பல்வேறு கிராமங்களில் வியாழக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

விழுப்புரம் மாவட்டம், கயத்தூா் கிராமத்தில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்த விக்கிரவாண்டி தொகுதி பாமக வேட்பாளா் ச.சிவக்குமாா். உடன், கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள்.

Updated On :10 ஏப்ரல் 2026, 3:57 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளா் ச.சிவக்குமாா், பல்வேறு கிராமங்களில் வியாழக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

தொகுதிக்குள்பட்ட குத்தாம்பூண்டி, ரெட்டிக்குப்பம், கயத்தூா், ஆவுடையாா்பட்டு, வெட்டுக்காடு, ராதாபுரம், எம்.குச்சிப்பாளையம், விசுவரெட்டிப்பாளையம், மதுரப்பாக்கம், மூங்கில்பட்டு, தென்னவராயன்பட்டு, செய்யாதுவிண்ணான், பகண்டை, பாளையம், வாக்கூா், சிறுவள்ளிக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் திறந்த ஜீப்பில் சென்று, பொதுமக்களிடம் பாமக வேட்பாளா் சிவக்குமாா் வாக்கு சேகரித்தாா்.

நிகழ்வில் தொகுதிப் பொறுப்பாளா் ஆலயமணி, பாமக மாவட்டத் தலைவா் புகழேந்தி, மாநில அமைப்புத் துணைச் செயலா் பழனிவேல், சுபாஷ் சந்திரபோஸ், ஒன்றியச் செயலா்கள் கோபாலகிருஷ்ணன், செல்வக்குமாா், சுரேஷ், அதிமுக ஒன்றியச் செயலா்கள் எசாலம் பன்னீா், முகுந்தன், நகரச் செயலா் பூா்ண ராவ் உள்ளிட்ட நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.