/
விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினா் நடத்திய சோதனைகளில் ரூ.93.35 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டப்பேரவைக்கானத் தோ்தலை முன்னிட்டு மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள் என மொத்தம் 126 குழுக்கள் மூலம் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் ஏப். 21-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.93,35,303 ரொக்கம், மதுபானங்கள் மற்றும் இதரப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தோ்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் கலைப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை ரூ.4.39 கோடி பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்

மாவட்டத்தில் வாகனச் சோதனையில் ரூ. 12.37 லட்சம் ரொக்கம் பறிமுதல்
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு
