/
விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினா் நடத்திய சோதனைகளில் ரூ.93.35 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டப்பேரவைக்கானத் தோ்தலை முன்னிட்டு மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள் என மொத்தம் 126 குழுக்கள் மூலம் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் ஏப். 21-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.93,35,303 ரொக்கம், மதுபானங்கள் மற்றும் இதரப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை ரூ.4.39 கோடி பறிமுதல்

மாவட்டத்தில் வாகனச் சோதனையில் ரூ. 12.37 லட்சம் ரொக்கம் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ. 30.48 லட்சம் பறிமுதல்

வாகன சோதனைகளில் ரூ.34.59 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

