விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ. 30.48 லட்சம் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு மற்றும் காவல் துறையினரால் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக வெள்ளிக்கிழமை வரை ரூ. 39,48,410 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

News image

பறிமுதல் செய்த பணம்

கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 8:35 pm

Syndication

கன்னியாகுமரி மாவட்டத்தில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு மற்றும் காவல் துறையினரால் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக வெள்ளிக்கிழமை வரை ரூ. 39,48,410 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா தெரிவித்தாா்.

இது குறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கன்னியாகுமரி மாவட்டத்தின் 6 பேரவைத் தொகுதிகளில் 18 பறக்கும் படைகள், 18 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

மாா்ச் 15 முதல் வெள்ளிக்கிழமை வரை உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக 6 தொகுதிகளிலும் மொத்தம் ரூ. 30,48,410 கைப்பற்றப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.