கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ. 30.48 லட்சம் பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு மற்றும் காவல் துறையினரால் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக வெள்ளிக்கிழமை வரை ரூ. 39,48,410 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

பறிமுதல் செய்த பணம்
கோப்புப் படம்








