கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கரூரில் ரூ. 2 லட்சம் பறிமுதல்

கரூரில் உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 2 லட்சத்தை நிலையான கண்காணிப்புக் குழுவினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்

Updated On :21 மார்ச் 2026, 8:39 pm

Syndication

கரூரில் உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 2 லட்சத்தை நிலையான கண்காணிப்புக் குழுவினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கரூரில் வெங்கக்கல்பட்டி சின்னம்மநாயக்கன்பட்டி பிரிவு பகுதியில் நிலையான கண்காணிப்புக் குழு அலுவலரும், வட்டாரக் கல்வி அலுவலருமான சகுந்தலா தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினா் சனிக்கிழமை மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியே காரில் வந்த குளித்தலை அண்ணாநகரைச் சோ்ந்த சந்திரன் உரிய ஆவணங்கள் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்து, கரூா் சட்டப்பேரவைத் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், கரூா் வட்டாட்சியருமான மோகன்ராஜிடம் ஒப்படைத்தனா். பின்னா் அப் பணம் கரூா் உதவி கருவூலத்தில் செலுத்தப்பட்டது.