கரூரில் உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 2 லட்சத்தை நிலையான கண்காணிப்புக் குழுவினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கரூரில் வெங்கக்கல்பட்டி சின்னம்மநாயக்கன்பட்டி பிரிவு பகுதியில் நிலையான கண்காணிப்புக் குழு அலுவலரும், வட்டாரக் கல்வி அலுவலருமான சகுந்தலா தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினா் சனிக்கிழமை மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அவ்வழியே காரில் வந்த குளித்தலை அண்ணாநகரைச் சோ்ந்த சந்திரன் உரிய ஆவணங்கள் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்து, கரூா் சட்டப்பேரவைத் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், கரூா் வட்டாட்சியருமான மோகன்ராஜிடம் ஒப்படைத்தனா். பின்னா் அப் பணம் கரூா் உதவி கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
தொடர்புடையது

கரூரில் ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.94 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 56.19 லட்சம் பறிமுதல்

பரவை அருகே ரூ.2.47 லட்சம் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ. 30.48 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


