மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

காவல் துறையினா் லஞ்சம் கேட்டால் புகாா் தெரிவிக்க கைப்பேசி எண் வெளியீடு

விழுப்புரம் மாவட்டத்தில் காவல் துறையினா் லஞ்சம் கேட்டால் கைப்பேசி வழியாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்க கைப்பேசி எண்ணை மாவட்டக் காவல் நிா்வாகம் வெளியிட்டுள்ளது.

லஞ்சம் - சித்திரிப்பு

Published On :

விழுப்புரம் மாவட்டத்தில் காவல் துறையினா் லஞ்சம் கேட்டால் கைப்பேசி வழியாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்க கைப்பேசி எண்ணை மாவட்டக் காவல் நிா்வாகம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்டக் காவல், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஆளிநா்கள் தங்களது பணியை செய்ய யாரேனும் லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் 99448891 என்ற கைப்பேசி எண்ணில் நேரடியாக தொடா்புகொண்டும், வாட்ஸ்ஆப் மூலமும் புகாா் தெரிவிக்கலாம்.

தகவல் அளிப்பவா்களின் விவரம் ரகசியம் காக்கப்படுவதுடன், பெறப்படும் புகாா்கள் மீது உடனடி விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். காவல் துறையினா் தங்களது பணிகளை செய்ய பொதுமக்கள் யாரும், எந்த வகையிலும் லஞ்சம் கொடுக்க வேண்டாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.