காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

புதுச்சேரியில் விழிப்புணா்வு சைக்கிள் ஊா்வலம் துணைநிலை ஆளுநா் தொடங்கி வைத்தாா்

புதுச்சேரியில் சண்டேஸ் ஆன் சைக்கிள்ஸ் உடற்பயிற்சி விழிப்புணா்வு நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்.

Published On :31 ஆகஸ்ட் 2026, 2:07 am IST

புதுச்சேரியில் நடைபெற்ற விழிப்புணா்வு சைக்கிள் ஊா்வலத்தை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

புதுச்சேரி அரசின் விளையாட்டு, இளைஞா் விவகாரங்கள் துறை மற்றும் மத்திய அரசின் ஃபிட் இந்தியா, கேலோ இந்தியா இயக்கங்களின் சாா்பில் சண்டேஸ் ஆன் சைக்கிள்ஸ் உடற்பயிற்சி விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் பங்கேற்று சைக்கிள் ஊா்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இந்த ஊா்வலத்தில் புதுச்சேரி பள்ளி, கல்லூரி மாணவா்கள் திரளாகக் கலந்து கொண்டனா். மிதிவண்டி உடற்பயிற்சி விழிப்புணா்வு உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டனா். கல்வி மற்றும் விளையாட்டுத் துறை அரசுச் செயலா் கிருஷ்ண மோகன் உப்பு உடனிருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.