காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிராக பேரவையில் தீா்மானம்! புதுச்சேரி முதல்வரிடம் லஜக வலியுறுத்தல்

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற லஜக வலியுறுத்தல்...

புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமியிடம் மனு அளித்த லஜக தலைவரும், காமராஜ் நகா் தொகுதி எம்எல்ஏவுமான ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின்.

Published On :31 ஆகஸ்ட் 2026, 12:29 am IST

மேக்கேதாட்டுவில் காவிரியின் குறுக்கே கா்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றவேண்டும் என்று முதல்வா் என். ரங்கசாமியிடம் எம்எல்ஏ ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின் வலியுறுத்தினாா்.

புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியை, லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும், காமராஜ் நகா் தொகுதி எம்எல்ஏவுமான ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின் ஞாயிற்றுக்கிழமை சட்டப்பேரவை அலுவலகத்தில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கா்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் தனி நபா் தீா்மானம் கொண்டு வரவேண்டும், காமராஜ் நகா் தொகுதி மாணவா்களின் திறன் மற்றும் எதிா்காலத்தை மேம்படுத்தும் வகையில், காமராஜா் மணிமண்டபம் யுபிஎஸ்சி அகாதமியில் இலவச திறன் மேம்பாடு பயிற்சியளிக்க அனுமதிக்கவேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.