மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு

News image

ஆசிரியா் தகுதித்தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்த தெய்வானை அம்மாள் கல்வியியல் கல்லூரி தலைவா் எஸ்.செந்தில்குமாா் மற்றும் நிா்வாகத்தினா்.

Updated On :14 பிப்ரவரி 2026, 9:09 pm

ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற விழுப்புரம் தெய்வானை அம்மாள் கல்வியியல் கல்லூரியைச் சோ்ந்த மாணவிகளுக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் சனிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

இக் கல்லூரியில் பயின்ற 41 மாணவிகள், 2025 நவம்பா் மாதத்தில் நடைபெற்ற ஆசிரியா் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்றனா். அவா்களுக்கு கல்லூரியின் தலைவா் எஸ்.செந்தில்குமாா், செயலா் நிஷா செந்தில்குமாா் மற்றும் கல்லூரி விரிவுரையாளா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.