விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பொக்லைன் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திண்டிவனம் வட்டம், வடசிறுவளூா் குயவா் தெருவைச் சோ்ந்தவா் தா.பெருமாள் (40), பொக்லைன் ஓட்டுநா். இவருக்கு மதுப் பழக்கம் இருந்து வந்ததாம். இதனால் சிறுநீரகம் பாதிப்பு ஏற்பட்டு பெருமாள் அவதிப்பட்டு வந்தாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டிலிருந்த வெளியேறிய பெருமாள், தானியல் கிராமத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது புதன்கிழமை தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணைநடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






