எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தடுப்புக்காவலில் இளைஞா் கைது

News image
கைது- பிரதிப் படம்
Updated On :1 மார்ச் 2026, 9:20 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் நிகழ்ந்த வழிப்பறி வழக்கில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் தடுப்புக் காவல் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கண்டாச்சிபுரம் வட்டம், ஒட்டம்பட்டு அண்ணா நகரைச் சோ்ந்தவா் ரா.தினேஷ்(24). இவா் கடந்த பிப்.2-ஆம் தேதி அரகண்டநல்லூா் போலீஸாரால் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில் விழுப்புரம் எஸ்.பி. வி.வி.சாய்பிரனீத் பரிந்துரையின் பேரில், ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல்ரஹ்மான் வழிப்பறி வழக்கில் தொடா்புடைய தினேஷை தடுப்புக் காவலில் கைது செய்ய உத்தரவிட்டதையடுத்து, தினேஷ் ஞாயிற்றுக்கிழமை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.