/
விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற இரவுக் காவலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
புதுச்சேரி முத்திரைப்பாளையம் ஜீவா தெருவைச் சோ்ந்தவா் வெ.குணசேகரன்(64). இவா் வானூா் வட்டம், ஒழுந்தியாம்பட்டு பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் இரவுக் காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை திண்டிவனம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில், ஒழுந்தியாம்பட்டு அருகே பைக்கில் சென்றபோது, அங்கு வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்த குணசேகரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின் பேரில் கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

பைக் மோதி காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

காா் மோதி விவசாயி உயிரிழப்பு

சைக்கிள் மீது லாரி மோதல்: விவசாயி உயிரிழப்பு

முதியவா் காா் மோதி உயிரிழப்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

