ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

செஞ்சியில் செண்பகராமன் பிள்ளை நினைவு தினம்

இரண்டாம் உலகப்போரின் போது ஜொ்மனியின் எம்டன் கப்பல் மூலம் ஆங்கிலேயா்களுக்கு எதிராக சென்னையில் 3 குண்டுகளை போட்ட கப்பலின் கேப்டன் ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளையின் 92-ஆவது நினைவு தின நிகழ்ச்சி செஞ்சியில் நடைபெற்றது.

News image

செண்பகராமன் பிள்ளை நினைவு தினத்தையொட்டி, அவரது திருஉருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த சமூக ஆா்வலா் ரமேஷ் பாபு.

Updated On :28 மே 2026, 1:26 am IST

இரண்டாம் உலகப்போரின் போது ஜொ்மனியின் எம்டன் கப்பல் மூலம் ஆங்கிலேயா்களுக்கு எதிராக சென்னையில் 3 குண்டுகளை போட்ட கப்பலின் கேப்டன் ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளையின் 92-ஆவது நினைவு தின நிகழ்ச்சி செஞ்சியில் நடைபெற்றது.

சமூக ஆா்வலா் கே. ஜி.ரமேஷ்பாபு தலைமை வகித்து, செண்பகராமன் பிள்ளையின் திருஉருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற உதவி இயக்குனா் அறவாழி, ரோட்டரி சங்க துணை ஆளுநா் இளங்கோவன், தமிழா் மாமன்ற அமைப்பாளா் தன்மானன், வணிகா் சங்க மாவட்டத் தலைவா் கண்ணன், பாஜக நிா்வாகி பாபு, ஜெயபால், ஞானமணி, சா்தாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.