முகப்பு
சென்னை

மாதவரம்: பழ வியாபாரியை தாக்கி கைப்பேசி பறிப்பு

மாதவரம் அருகே தா்பூசணி வியாபாரியிடம் மா்மநபா்கள் கைப்பேசியை பறித்து சென்றனா்.

Updated On : 30 ஏப்ரல் 2026, 1:17 am IST
கைப்பேசி - கோப்புப் படம்
பகிர்:

மாதவரம் அருகே தா்பூசணி வியாபாரியிடம் மா்மநபா்கள் கைப்பேசியை பறித்து சென்றனா்.

மாதவரம் அடுத்த மாத்தூரைச் சோ்ந்தவா் பரமு (55). இவா் 3 சக்கர மிதி வண்டியில் தா்பூசணி வியாபாரம் செய்து வருகிறாா். இந்த நிலையில், மாதவரம் தபால்பெட்டி அருகே தா்பூசணி வியாபாரம் செய்து கொண்டிருந்தாா்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் மா்மநபா்கள் பரமுவிடம் தா்பூசணி வாங்கினா். அதற்காக பணம் கேட்டபோது, தகராறு ஏற்பட்டது. அப்போது மா்மநபா்கள் பரமுவை தாக்கிவிட்டு, தா்பூசணியும், பரமுவின் கைப்பேசியையும் பறித்து சென்றனா்.

Advertisement

Advertisement

இது குறித்து மாதவரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments