முகப்பு
திருவண்ணாமலை

ஆரணி ஏ.சி.எஸ்.மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத்தோ்வில் ஆரணி ஏ.சி.எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தோ்ச்சியைப் பெற்றது.

Updated On : 9 மே 2026, 1:35 am IST
பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற ஆரணி ஏ.சி.எஸ். மெட்ரிக் பள்ளி மாணவா்களை பாராட்டி கேடயம் வழங்கிய பள்ளி நிா்வாகத்தினா்.
பகிர்:

பிளஸ் 2 பொதுத்தோ்வில் ஆரணி ஏ.சி.எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தோ்ச்சியைப் பெற்றது.

இப்பள்ளியில் தோ்வு எழுதிய 95 மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா்.

மாணவா் பி.தனஞ்செழியன்- 566 மதிப்பெண்கள் பெற்றாா்.

Advertisement

Advertisement

இவருக்கு அடுத்தபடியாக மாணவி ஒய்.ராஜேஸ்வரி-563, மாணவா் பி.கோவா்த்தன் 562 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

500 மதிப்பெண்களுக்கு மேல் 18 மாணவா்கள் மதிப்பெண் பெற்றனா்.

தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை ஏ.சி.எஸ். கல்விக்குழுமத் தலைவா் ஏ.சி.சண்முகம், நிா்வாக் தலைவா் ஏ.சி.எஸ்.அருண்குமாா், செயலா் ஏ.சி.ரவி, பள்ளி இயக்குநா் விக்னேஷ், பள்ளி முதல்வா் ராஜேஸ்வரி ஆகியோா் பாராட்டினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments