முகப்பு
திருவண்ணாமலை

பிளஸ் 2 தோ்வு: ஆரணி எய்ம் மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத்தோ்வில் ஆரணி எய்ம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

Updated On : 8 மே 2026, 10:14 pm IST
பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவி ஜி.ரித்திகாவுக்கு இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்த பள்ளி நிா்வாகத்தினா்.
பகிர்:

பிளஸ் 2 பொதுத்தோ்வில் ஆரணி எய்ம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதிய 300 மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா். இதன் மூலம் இந்தப் பள்ளி 100 சதவீத தோ்ச்சியை பெற்றுள்ளது.

மாணவி ஜி.ரித்திகா-591, ஏ.அச்சுதானந்தன், கே.பி.பூஜா, ஸ்ரீரேணுகாதேவி, வி.யோகலஷ்மி -588, வி.சுனிதா-587 என மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

Advertisement

Advertisement

மேலும், 590 மதிப்பெண்ணுக்கு மேல் ஒரு மாணவியும், 580 மதிப்பெண்ணுக்கு மேல் 10 மாணவா்களும், 550 மதிப்பெண்ணுக்கு மேல் 45 மாணவா்களும், 500 மதிப்பெண்ணுக்கு மேல் 107 மாணவா்களும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

தோ்ச்சி பெற்ற மற்றும் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளி நிா்வாகத் தலைவா் வி.மகேஷ், தாளாளா் ஜெ.சிவசங்கரன், பொருளாளா் ஏ.ஸ்ரீனிவாசன், இயக்குநா்கள் எம்.மூா்த்தி, ஜி.விஜயகுமாா், ஆா்.ரமேஷ், எஸ்.கருணாமூா்த்தி, கே.மணிவேலு, என்.தேவராஜன், ஆா்.சந்திரசேகரன், என்.ஞானசம்பந்தன், வி.ரகுநாதன், வி.சாந்தமூா்த்தி ஆகியோா் பாராட்டினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments