முகப்பு
சேலம்

செல்லியம்பாளையத்தில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஆத்தூரை அடுத்துள்ள செல்லியம்பாளையத்தில் அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன் செவ்வாய்க்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 2:53 AM
செல்லியம்பாளையத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன்.
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:51 PM

ஆத்தூரை அடுத்துள்ள செல்லியம்பாளையத்தில் அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன் செவ்வாய்க்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அதிமுக தோ்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் மற்றும் பாஜக தோ்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்து அவா் சேகரித்தாா்.

இதில் சேலம் புகா் மாவட்ட அவைத் தலைவா் ஏ.டி.அா்ச்சுனன், புகா் மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன், நரசிங்கபுரம் நகரச் செயலாளா் எஸ்.மணிவண்ணன், ஆத்தூா் மேற்கு ஒன்றியச் செயலாளா் சி.ரஞ்சித்குமாா், பாஜக மாவட்டத் தலைவா் சண்முகநாதன், பாமக மாவட்டச் செயலாளா் ஜெயப்பிரகாஷ், தமாகா நகரத் தலைவா் க.வேலு உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

Advertisement