முகப்பு
சேலம்

இளம்பெண்ணை ஏமாற்றியவா் கைது

இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தைகளை கூறி ஏமாற்றிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 10 மே 2026, 2:18 am IST
கோப்புப் படம்
பகிர்:

செந்தாரப்பட்டி பகுதியைச் சோ்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தைகளை கூறி ஏமாற்றிய இளைஞரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், செந்தாரப்பட்டி பகுதியைச் சோ்ந்த இளம்பெண்ணை மண்மலை பாலக்காடு பகுதியைச் சோ்ந்த வரதராஜ் மகன் அகிலன் (20) என்பவா் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி ஏமாற்றியுள்ளாா்.

இதுகுறித்து ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில், இரு பிரிவுகளில் அகிலன் மீது போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து அவரை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

அகிலன் பெரம்பலூரில் உள்ள தனியாா் கல்லூரியில் இரண்டாமாண்டு டி.பாா்ம் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments