கொல்லங்குடி காளியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை
திருவாடானை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து கொல்லங்குடி காளி அம்மன் கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர்.
திருவாடானை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து கொல்லங்குடி காளி அம்மன் கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர்.
திருவாடானை அருகே பாண்டுகுடி, கிளியூர், அஞ்சுகோட்டை, அச்சங்குடி, தொண்டி, பழயனக்கோட்டை, காடங்குடி, திணையத்தூர், திருவெற்றியூர், கல்லூர் பாரதி நகர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி காளி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவுக்காக பாதயாத்திரையாக திங்கள்கிழமை இரவு சென்றனர். வழிநெடிகிலும் பக்தர்களுக்கு அன்னதானம் நீர் மோர் வழங்கபட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.