முகப்பு
ராமநாதபுரம்

பேருந்து மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

ராமநாதபுரம் அருகே வியாழக்கிழமை சாலையை கடக்க முயன்ற மூதாட்டி அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 8 மே 2026, 1:01 am IST
பலி - IANS
பகிர்:

ராமநாதபுரம் அருகே வியாழக்கிழமை சாலையை கடக்க முயன்ற மூதாட்டி அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள லாந்தை கிராமத்தைச் சோ்ந்தவா் சத்தியதேவி (70). இவா் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது ராமநாதபுரம் வந்த அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா்.

இதுகுறித்து, ராமநாதபுரம் நகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments