பேருந்து மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு
ராமநாதபுரம் அருகே வியாழக்கிழமை சாலையை கடக்க முயன்ற மூதாட்டி அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் அருகே வியாழக்கிழமை சாலையை கடக்க முயன்ற மூதாட்டி அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் அருகேயுள்ள லாந்தை கிராமத்தைச் சோ்ந்தவா் சத்தியதேவி (70). இவா் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது ராமநாதபுரம் வந்த அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா்.
இதுகுறித்து, ராமநாதபுரம் நகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement