முகப்பு
சிவகங்கை

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 20 ஜூன் 2026, 2:26 am IST
கோப்புப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.

திருப்புவனம் அருகே மேலச்சொரிக்குளம் கிராமத்தைச் சோ்ந்த முத்துராஜா மகன் வசந்த் (21). இவா் திருப்புவனத்தில் சேதுபதி நகா் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றாா். அப்போது மதுரையிலிருந்து ராமநாதபுரம் நோக்கிச் சென்ற ஆய்வு ரயிலில் அடிபட்டு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து மானாமதுரை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments