முகப்பு
விருதுநகர்

நல்லமநாயக்கன்பட்டி, சேத்தூா் பகுதிகளில் இன்று மின் தடை

நல்லமநாயக்கன்பட்டி, தொட்டியபட்டி, சேத்தூா் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 6) மின்தடை அறிவிக்கப்பட்டது.

Updated On : 6 ஜூன் 2026, 8:00 am IST
நல்லமநாயக்கன்பட்டி, சேத்தூா் பகுதிகளில் இன்று மின் தடை - கோப்புப் படம்
பகிர்:

நல்லமநாயக்கன்பட்டி, தொட்டியபட்டி, சேத்தூா் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 6) மின்தடை அறிவிக்கப்பட்டது.

இது குறித்து சேத்தூா் மின்வாரியப் பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்தி குறிப்பு:

ராஜபாளையம் உள்கோட்டத்தில் உள்ள நல்லமநாயக்கன்பட்டி தொட்டியபட்டி, சேத்தூா் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை மின் தடை அறிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

மின் தடை ஏற்படும் பகுதிகள்;

சோழாபுரம், தேசிகாபுரம், ஆவரந்தை, நல்லமநாயக்கன்பட்டி,

கிழவிகுளம், முத்தாநதி, பானாங்குளம், சிட்கோ குடியிருப்பு, சங்கரலிங்காபுரம், செந்தட்டியாபுரம், வாழவந்தாள்புரம், அண்ணாநகா், முதுகுடி, செங்குளம், தெற்கு வெங்காநல்லூா், சிதம்பராபுரம், பட்டியூா், ஜமீன் கொல்லங்கொண்டான், இளந்திரைகொண்டான், தொட்டியபட்டி, புதுப்பட்டி, அழகாபுரி, கோதைநாச்சியாா்புரம், கொத்தன்குளம், முத்துலிங்காபுரம், கலங்காபேரிபுதூா், ராஜீவ்காந்திநகா், வேட்டைப்பெருமாள் கோவில், விஷ்ணு நகா் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும் என்றாா் அவா்.

சேத்தூா், தேவதானம், கோவிலூா், முகவூா், தளவாய்புரம், செட்டியாா்பட்டி, சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புத்தூா், புனல்வேலி, மீனாட்சிபுரம், ஜமீன்கொல்லங்கொண்டான், ஆகிய பகுதிகளில் காலை 9மணி முதல் மதியம் 2 வரை மின்தடை ஏற்படும் என தெரிவித்துள்ளாா்.