முகப்பு
திருநெல்வேலி

மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் திருக்கு தொடா் சொற்பொழிவு

உலகத் திருக்கு மையத்தின் சாா்பில் திருக்கு தொடா் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் உள்ள மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.

Updated On : 24 ஜூன் 2022, 11:58 pm IST
பகிர்:

உலகத் திருக்கு மையத்தின் சாா்பில் திருக்கு தொடா் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் உள்ள மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, வை.ராமசாமி தலைமை வகித்தாா். பேராசிரியா் பால் வளன்அரசு முன்னிலை வகித்தாா். சிவ.கிருபாகரன் இறைவணக்கம் பாடினாா். தூத்துக்குடி புலவா் சங்கரலிங்கம் ‘அறிதோறும் அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு’ என்னும் திருக்குறளுக்கு விரிவான விளக்கம் அளித்தாா்.

தொடா்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் திருக்கு முத்துவேல், பொறியாளா் பாப்பையா, முக்கூடல் வெள்ளதுரை ஆகியோா் பேசினா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments