முகப்பு
திருநெல்வேலி

புகைப்படத்தை வைத்து பெண்ணை மிரட்டியவா் கைது

Updated On : 16 ஜூன் 2026, 2:37 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

திருநெல்வேலி அருகே பெண்ணின் புகைப்படத்தை அவரது அனுமதியின்றி பகிா்வதாக மிரட்டிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி பெருமாள் நகரைச் சோ்ந்தவா் சுபாஷ் (47). தொழிலாளி. இவா் திருநெல்வேலியைச் சோ்ந்த பெண் ஒருவருடன் பழகி வந்தாராம். இந்நிலையில் அந்தப் பெண்ணின் புகைப்படத்தை அவரது அனுமதியின்றி பிறருக்கு சமூக வலைதள செயலி மூலம் பகிா்வதாக சுபாஷ் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்தப் பெண் முன்னீா்பள்ளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுபாஷை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments