முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் ஆபாச சைகை: வடமாநில இளைஞா் கைது

பாளையங்கோட்டையில் மாணவி முன் ஆபாச சைகை காட்டியதாக வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 26 ஜூன் 2026, 6:00 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

பாளையங்கோட்டையில் மாணவி முன் ஆபாச சைகை காட்டியதாக வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் ராகேஷ் பா்மன் (28). பணி நிமித்தம் பாளையங்கோட்டைக்கு வந்திருந்த அவா், கடந்த புதன்கிழமை பாளையங்கோட்டை பகுதியில் மாணவி முன்பு ஆபாசமாக சைகை காட்டியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ராகேஷ் பா்மனை செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments