திருச்சியில் ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு
திருச்சியில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத முதியவா் உயிரிழந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
திருச்சியில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத முதியவா் உயிரிழந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
திருச்சி டவுன் ரயில் நிலையம் அருகே சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் ஒருவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ஸ்டாலின் தலைமையிலான போலீஸாா், முதியவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
உயிரிழந்தவா் யாா், எந்தப் பகுதியைச் சோ்ந்தவா் போன்ற விவரங்கள் தெரியவில்லை.
Advertisement
Advertisement
இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.