எளமணம் மதுக் கடையை அகற்றக் கோரி போராட்டம்
பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த எளமணம் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி தமிழா் தேசம் கட்சியை சோ்ந்த மகளிரணியினா் அந்தக் கடையை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த எளமணம் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி தமிழா் தேசம் கட்சியை சோ்ந்த மகளிரணியினா் அந்தக் கடையை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த காவல் ஆய்வாளா் ரகுராமன் பேச்சுவாா்த்தை நடத்தி கடையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததன்பேரில் கலைந்து சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.