முகப்பு
பெங்களூரு

வீட்டில் புகுந்து தங்க நகை திருட்டு

பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் பல லட்சம் மதிப்புள்ள தங்க நகையைத் திருடிச் சென்றுள்ளனா்.

Updated On : 14 ஜனவரி 2021, 1:12 am IST
பகிர்:

பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் பல லட்சம் மதிப்புள்ள தங்க நகையைத் திருடிச் சென்றுள்ளனா்.

பெங்களூரு, சுப்பிரமண்யபுரா, வெங்கட் லேஅவுட்டைச் சோ்ந்தவா் சீனிவாஸ்மூா்த்தி. இவா் கடந்த டிச. 30-ஆம் தேதி தனது சொந்த ஊருக்கு குடும்பத்தினருடன் சென்றுவிட்டு, செவ்வாய்க்கிழமை பெங்களூரு திரும்பியுள்ளாா். இதற்கிடையே அவரது வீட்டுக்குள் பூட்டை உடைத்து நுழைந்த மா்ம நபா்கள், பல லட்சம் மதிப்புள்ள தங்க நகையைத் திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த சுப்ரமண்யபுரா போலீஸாா், விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments