முகப்பு
சென்னை

விரிவாக்கப்பட்ட பகுதிகளில் அரசு  பள்ளிகளை மாநகராட்சியுடன் இணைக்க கோரிக்கை

மாநகராட்சியில் விரிவாக்கப்பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும்

Updated On : 12 மார்ச், 2013 at 3:06 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:05 PM

மாநகராட்சியில் விரிவாக்கப்பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன் (வார்டு 91) கோரிக்கை விடுத்தார். பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய அவர், விரிவாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்களின் நலன் கருதி அரசுப் பள்ளிகளை மாநகராட்சியுடன் இணைக்கவேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு மாநகராட்சியின் நலத்திட்டங்கள் சென்றடையும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.