நீருக்கடியில் ரயில்
மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் விரைவில் நீருக்கடியில் ரயில் ஒடவுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் விரைவில் நீருக்கடியில் ரயில் ஒடவுள்ளது. அதற்கான பணிகள் இந்த ஆண்டுத் தொடங்கப்பட்டுள்ளன.
கொல்கத்தாவில் கிழக்கு-மேற்கு பகுதிகளை இணைக்கும் விதமாக மெட்ரோ ரயில் சேவை பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஹவுரா பாலம் அமைந்துள்ள ஹூக்ளி நதியின் நீருக்கடியில் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டம் வரும் 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைமுறைக்கு வரவுள்ளது. இவை நடைமுறைக்கு வரும் பட்சத்தில் நாட்டின் முதலாவது நீருக்கடியில் செல்லும் மெட்ரோ பாதை என்ற பெருமையைப் பெறும்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.