முகப்பு
வேலைவாய்ப்பு

சுற்றுச்சூழல் துறையில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

தமிழக சுற்றுச்சுழல் மற்றும் கால நிலை மாற்ற துறையில் காலியாகவுள்ள புராஜெக்ட் அசோஸியேட் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 14 ஆகஸ்ட் 2025, 11:56 am IST
சுற்றுச்சுழல் மற்றும் கால நிலை மாற்ற துறை
பகிர்:

தமிழக சுற்றுச்சுழல் மற்றும் கால நிலை மாற்ற துறையில் காலியாகவுள்ள புராஜெக்ட் அசோஸியேட், மூத்த கணக்கு அலுவலர் மற்றும் தனி உதவியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண். 01/2025

பணி: Project Associate

Advertisement

Advertisement

காலியிடங்கள்: 4

சம்பளம்: மாதம் ரூ.68,400

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Senior Accounts Officer

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.68,400

தகுதி: வணிகவியல், கணக்கியல் ஆகிய பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் Tally-இல் நல்ல திறமை பெற்றவராக இருக்க வேண்டும்.

பணி: Personal Assistant

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.28,500

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் தட்டச்சில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: மேற்கண்ட பணிகளுக்கு 1.8.2025 தேதியின்படி 40-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.environment.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.8.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

summary

Applications are invited for the engagement of Four Project Associates, one Senior Accounts Officer & One Personal Assistant in the Department of Environment & Climate Change, Government of Tamil Nadu on consolidated monthly remuneration.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments