முகப்பு
சினிமா

'வாழை' படப்பிடிப்பு நிறைவு - புகைப்படங்கள்

மாரி செல்வராஜின் 'வாழை' படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றதை அடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவு பெற்றதையடுத்து கேக் வெட்டி மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவினர் கொண்டாடியுள்ள புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
பகிர்:
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'வாழை'. 1994-ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகிறது.
படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தை ஹாட் ஸ்டார் நிறுவனமும், மாரி செல்வராஜின் நேவி ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றனர்.
படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார்.
சமீபத்தில் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி அருகே உள்ள கொங்கராயகுறிச்சியில் தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.