நிகழ்வுகள்

ரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்

DIN
கருமேகங்கள் ஆங்காங்கே சூழ்ந்து ரம்யமாக காட்சி அளித்தது.
கருமேகங்கள் ஆங்காங்கே சூழ்ந்து ரம்யமாக காட்சி அளித்தது.
கருமேகங்கள் தொடர்ந்து மிரட்டியபடியே இருந்த நிலையிலும் காற்றின் வேகமும் சற்றும் குறையாததால் இதமான சுழ்நிலை நிலவியது.
ரம்யமாக காட்சி அளித்த கருமேகங்கள்.
கருமேகங்கள் திரண்டதால் பலத்த மழை பெய்யும் என சென்னை வாசிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
குளிர்ந்த காற்று வீசியதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம்.
சென்னையில் தற்போது குளிர் காற்று நிலவி வருகிறது.
ரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம்.
ரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம்.
வாகன போக்குவரத்து மற்றும் ஆள் நடமாட்டம் குறைந்து காணப்படுவதால் சென்னை நகரமே சுத்தமாக மாறியுள்ளது.
கருமேகங்கள் திரண்டு ரம்யமாக காட்சி அளித்த சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT