தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயலாளராக ஜெ.எஸ்.ஆறுமுகம் நியமனம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயலாளராக ஊத்தங்கரையை அடுத்த மிட்டப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த ஜெ.எஸ்.ஆறுமுகம் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
ஊத்தங்கரை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயலாளராக ஊத்தங்கரையை அடுத்த மிட்டப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த ஜெ.எஸ்.ஆறுமுகம் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
இவா், ஊத்தங்கரை ஒன்றியத் குழுவின் முன்னாள் தலைவராக இருந்துள்ளாா். தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள இவருக்குக் கட்சி நிா்வாகிகள், கூட்டணி கட்சி நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.