முகப்பு
நூல் அரங்கம்

இலக்கியச் சங்கமம்

தமிழ் புத்தக நண்பர்கள் நடத்தும்  சுஜாதா விஜயராகவனின் "அரங்கம்' நூல் அறிமுக நிகழ்ச்சி.  பங்கேற்பு:  எஸ்.இரகுராமன்,  ரவி தமிழ்வாணன்,  சுஜாதா விஜயராகவன், கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்; டேக் சென்டர், 69,

Updated On : 27 மே 2019, 12:48 am IST
பகிர்:

தமிழ் புத்தக நண்பர்கள் நடத்தும்  சுஜாதா விஜயராகவனின் "அரங்கம்' நூல் அறிமுக நிகழ்ச்சி.  பங்கேற்பு:  எஸ்.இரகுராமன்,  ரவி தமிழ்வாணன்,  சுஜாதா விஜயராகவன், கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்; டேக் சென்டர், 69, டி.டி.கே. சாலை, நாரத கான சபா எதிரில், சென்னை-18;  27.5.19  மாலை 5.30.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் திண்ணை நிகழ்ச்சி. பங்கேற்பு: ச.யுவராஜன், ஆரிசன், எஸ்.ரவி, உ.பிரபாகரன், ம.மகாலட்சுமி, சாத்தமங்கலம் அண்ணாமலை, பூங்குயில் சிவக்குமார்;  காளி முனுசாமி செட்டியார் திருமண மண்டபம், தேரடி, வந்தவாசி;  29.5.19  மாலை 6.00.

சாகித்திய அகாதெமி நடத்தும் "சா.சோ.வின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்' நூல் மதிப்புரை நிகழ்ச்சி. பங்கேற்பு:  ஆர்.வெங்கடேஷ் ; சாகித்திய அகாதெமி, குணா வளாகம், இரண்டாம் தளம், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18 ;  30.5.19  மாலை 5.00.

Advertisement

Advertisement

குறளிசைக்கூடு இலக்கிய அமைப்பு நடத்தும் இலக்கிய விழா. தலைமை: மு.ஆதிராமன்; பங்கேற்பு: நாக செங்கமலத்தாயார்,  சு.சண்முகசுந்தரம்,  பைரவி; அருள்மிகு ஊத்துக்கோட்டை மாரியம்மன் ஆலயம், செல்லப்பெருமாள் பேட்டை, புதுச்சேரி;  1.6.19  மாலை 6.00.

இலக்கியவானம் நடத்தும் கருத்தரங்கம், கவியரங்கம். தலைமை: இ.தி.நந்தகுமாரன்; பங்கேற்பு: என்.ஜாகீர் உசேன்,  பு.சத்யபாமா, அருவிக்காடு அருள்தாசன், இரா.குடந்தையான்;  ஸ்ரீ சத்யா மேல்நிலைப்பள்ளி, 9, நீதிபதி செல்லப்பா தெரு, பூவிருந்தவல்லி, சென்னை-56;  2.6.19  காலை 10.15 .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments