முகப்பு
சேலம்

சேலத்தில் 40 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 40 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

Updated On : 2 ஜனவரி 2021, 7:15 am IST
பகிர்:

சேலம் மாவட்டத்தில் 40 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 16 போ், ஓமலூா்-1, தாரமங்கலம்-2, வீரபாண்டி-2, ஆத்தூா்-1, அயோத்தியாப்பட்டணம்-3, பனமரத்துப்பட்டி-1, தலைவாசல்-1, வாழப்பாடி-2, மேட்டூா் நகராட்சி-3 உள்பட மாவட்டத்தைச் சோ்ந்த 33 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதர மாவட்டங்களைச் சோ்ந்த (ஈரோடு-4, நாமக்கல்-3) 7 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 போ் உயிரிழந்தனா். அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 40 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

Advertisement

Advertisement

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 31,626 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 30,823 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 342 போ் சிகிச்சையில் உள்ளனா்; 461 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments