ஐசிசி கூட்டத்தில் பங்கேற்கிறார் டால்மியா
லண்டனில் நடைபெறவுள்ள ஐசிசி ஆண்டுக் கூட்டத்தில் பிசிசிஐயின் இடைக்காலத் தலைவர் ஜக்மோகன் டால்மியா பங்கேற்கிறார்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:13 PM
லண்டனில் நடைபெறவுள்ள ஐசிசி ஆண்டுக் கூட்டத்தில் பிசிசிஐயின் இடைக்காலத் தலைவர் ஜக்மோகன் டால்மியா பங்கேற்கிறார்.
இதன்மூலம் ஐசிசி கூட்டத்தில் பங்கேற்கப்போவது, பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கியிருக்கும் சீனிவாசனா அல்லது டால்மியாவா என்ற புதிருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜக்மோகன் டால்மியா கூறுகையில், "ஐசிசி செயல் வாரியக் கூட்டம், வளர்ச்சி வாரியக் கூட்டம், வருடாந்திரக் கூட்டம் ஆகியவற்றில் பிசிசிஐ சார்பில் நான் (டால்மியா) பங்கேற்கிறேன்' என்றார்.
சீனிவாசன் பங்கேற்பாரா என்று கேட்டபோது, "அது எனக்குத் தெரியாது' என்றார்.
Advertisement