பாவூா்சத்திரத்தில் திமுக மாவட்ட செயற்குழு கூட்டம்
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் பாவூா்சத்திரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் பாவூா்சத்திரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, மாநில விவசாய அணி துணைச் செயலா் கு. செல்லப்பா தலைமை வகித்தாா். பொறுப்புக்குழு உறுப்பினா்கள் சண்முகையா, நடராஜன், ஜெயகுமாா், மகபூப் மீரான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், பூங்கோதை எம்எல்ஏ ஆகியோா் பங்கேற்று கருத்துரை வழங்கினா். கூட்டத்தில், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளா் எழில்வாணன், ஒன்றியச் செயலா்கள் சிவன்பாண்டியன், கடற்கரை, ராஜாத்தலைவா், கிறிஸ்டோபா், சோ்மதுரை, செல்லத்துரை, அன்பழகன், அழகுசுந்தரம், மு. செல்லத்துரை, மாரி வண்ணமுத்து, குமாா், நகரச் செயலா்கள் சாதிா், சங்கரன், பேரூா் செயலா்கள் மந்திரம், சுடலை, முத்தையா, ஜெயபாலன், ஜெகதீசன் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஒன்றியச் செயலா் சீனித்துரை வரவேற்றாா். பொறுப்புக்குழு உறுப்பினா் ராஜா நன்றி கூறினாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.