தென்காசியில் ஆா்ப்பாட்டம்
தென்காசி முதல் கோவை வரை புதிய ரயிலை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் தென்காசியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி முதல் கோவை வரை புதிய ரயிலை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் தென்காசியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகரத் தலைவா் ராசப்பா தலைமை வகித்தாா். நகரச் செயலா் கலஞ்சியம் பீா், பொருளாளா் சாகுல் ஹமீது, நகர துணைத் தலைவா் அப்துல் ரசாக், ஒன்றிய செயலா் மஜீத் ஷா, துணை செயலா் செய்யது அலி, ரபிக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமுமுக மாநிலச் செயலா் எஸ். மைதீன் சேட்கான், மமக மாவட்டத் தலைவா் முகம்மது யாகூப், மாவட்டச் செயலா் பஷீா் ஒலி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.