துர்நாற்றத்தால் அவதி
கொரட்டூர் டி.என்.ஹெச்.பி. காலனி 3-வது தெருவில் காலிமனை
கொரட்டூர் டி.என்.ஹெச்.பி. காலனி 3-வது தெருவில் காலிமனை உள்ளது. இந்த இடத்தில் சிலர் குப்பை மற்றும் கோழிக்கடை கழிவுகளை கொட்டுகின்றனர். இந்தக் கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இதனால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு நோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.