முகப்பு
ஆராய்ச்சிமணி

துர்நாற்றத்தால் அவதி

கொரட்டூர் டி.என்.ஹெச்.பி. காலனி 3-வது தெருவில் காலிமனை

Updated On : 3 டிசம்பர் 2012, 3:57 am IST
பகிர்:

கொரட்டூர் டி.என்.ஹெச்.பி. காலனி 3-வது தெருவில் காலிமனை உள்ளது. இந்த இடத்தில் சிலர் குப்பை மற்றும் கோழிக்கடை கழிவுகளை கொட்டுகின்றனர். இந்தக் கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இதனால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு நோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.