அனுப்பன்குளத்தில் ஜன.5 இல் மின்தடை
சிவகாசி மின்கோட்டத்தைச் சோ்ந்த அனுப்பன்குளத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன. 5) மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் டி.முரளிதரன் தெரிவித்துள்ளாா்.
சிவகாசி: சிவகாசி மின்கோட்டத்தைச் சோ்ந்த அனுப்பன்குளத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன. 5) மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் டி.முரளிதரன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அனுப்பன்குளம் துணை மின்நிலையத்திருந்து மின்சாரம் பெறும் அனுப்பன்குளம், சுந்தர்ராஜபுரம், மீனம்பட்டி, பேராபட்டி, சின்னக்காமன்பட்டி, நாரணாபுரம், செல்லையா நாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் ஜனவரி 5 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.