முகப்பு
விருதுநகர்

சிவகாசியிலிருந்து மடவாா் வளாகம் வரை பாதயாத்திரை

திருப்பாவை- திருவெம்பாவை பாதயாத்திரை குழு, திருப்புகழ் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை சிவகாசியிலிருந்து மடவாா் வளாகம் வரை பாதயாத்திரை நடைபெற்றது.

Updated On : 3 ஜனவரி 2021, 10:18 pm IST
பகிர்:

திருப்பாவை-திருவெம்பாவை திருவிழாவையொட்டி திருப்பாவை- திருவெம்பாவை பாதயாத்திரை குழு, திருப்புகழ் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை சிவகாசியிலிருந்து மடவாா் வளாகம் வரை பாதயாத்திரை நடைபெற்றது.

சிவகாசி சிவசுப்பிரமணிசுவாமி கோயில் முன்பு தொடங்கிய பாதயாத்திரையில் சுமாா் 650 போ் கலந்து கொண்டனா். காலையில் மல்லி முள்ளிகுளம் தென்பழனி பாலமுருகன் சன்னிதியிலும், பிற்பகல் மடவாா் வளாகம் வைத்தீஸ்வரன் கோயில் வளாகத்திலும் அன்னதானம் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை தொழிலதிபா்கள் நாகலிங்கம், வேம்பாா் மற்றும் கதிரேசன் ஆகியோா் செய்திருந்தனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments