முகப்பு
தினமணி கதிர்

நால்வர் பெயரால்  தெருக்கள்!

நெய்வேலி நகரில் சைவக் குரவர்களான ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரின் பெயர்களைக் கொண்ட  தெருக்கள் உள்ளன.

Updated On : 23 ஜூலை 2018, 11:36 am IST
பகிர்:


நெய்வேலி நகரில் சைவக் குரவர்களான ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரின் பெயர்களைக் கொண்ட  தெருக்கள் உள்ளன.  
 

ஆர். ராதிகா

பருவ காலத்திற்கு ஏற்றபடி முயல்களின் கலர் மாறிவிடும். மழைக்காலத்தில் பனிக்கட்டி மாதிரி வெள்ளை நிறமாகவும், கோடைக்காலத்தில் பழுப்பு நிறமாகவும் இருக்கும். முயல் குட்டிகள் பிறந்தவுடன் பார்வை இருக்காது.  குட்டிகள் தாயின் உதவி இல்லாமலேயே   இரையைத் தேடி உண்டு வாழ்கிறது.

Advertisement

Advertisement

பிறநாட்டு தேசிய கொடிகளுடன் நம் நாட்டு கொடியைப் பறக்க விடும் போது, நம் தேசிய கொடி வலது புறம் ஓரத்தில் இருக்க வேண்டும்.

யூதர்களை அடியோடு அழித்துவிட முயற்சித்தவர் ஹிட்லர். ஆனால் ஹிட்லரின் மகள் இசாலா ஹோசர். இவர் பிலிப் மார்வின் என்ற யூதரைக் காதலித்து மணந்து கொண்டார். இவர்களது வாரிசுகள் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் உள்ளனர்.
 

எம். அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments