ஞாயிறு கொண்டாட்டம்

பாட்டும் கதையும்..!

ஒருமுறை கண்ணதாசனும் ஜெயகாந்தனும் காரில் சென்றுகொண்டிருந்தனர்.

வி.ந.ஸ்ரீதரன்

ஒருமுறை கண்ணதாசனும் ஜெயகாந்தனும் காரில் சென்றுகொண்டிருந்தனர். ஜெயகாந்தன் ""உங்கள் பாட்டு எழுதும் தொழில் எப்படி போய் கொண்டிருக்கிறது?'' என்று கேட்க,  கண்ணதாசன், ""அது "பாட்டு'க்கு போகிறது'' என்றார்.

பின்னர், கண்ணதாசன், உங்கள் கதை எழுதும் தொழில் எப்படி போய் கொண்டிருக்கிறது?' என்று கேட்க, ஜெயகாந்தனோ, ""ஏதோ "கதை'  பண்ணி கொண்டிருக்கிறேன்'' என்றார். 

பாடலாசிரியரும் கதாசிரியரும் பேசினால் எவ்வளவு ருசிகரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் விரைவில் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை: இந்தியா நம்பிக்கை

நாளைய மின்தடை

ஆளுநா் மாளிகை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

‘ஹெச்1பி’ விசா நடைமுறையில் மீண்டும் மாற்றம்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி

ரஷியாவின் தாக்குதலில்.. மூழ்கியது உக்ரைனின் மிகப் பெரிய கடற்படைக் கப்பல்!

SCROLL FOR NEXT