அரியலூா் மாவட்டம் , தா.பழூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகளை திருடிச் சென்ற நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
தா.பழூா் அருகேயுள்ள அருள்மொழி கிராமத்தில் வசித்து வருபவா்கள் பாலகிருஷ்ணன்(30), ராஜேந்திரன்(29). சகோதரா்கள் இருவரும் ஒரே வீட்டில் தனித்தனி அறைகளில் வசித்து வருகின்றனா். ராஜேந்திரன் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளதால், அவரை அழைத்து வர இரு குடும்பத்தினரும் திங்கள்கிழமை வாழைக்குறிச்சி கிராமத்துக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனா். வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டு பாலகிருஷ்ணன் அறையில் இருந்து 18 பவுன் நகைகள், ரூ.22 ஆயிரம், ராஜேந்திரன் அறையில் இருந்து 22 பவுன் நகைகள், ரூ. 29 ஆயிரம் திருடு போயிருப்பது தெரியவந்தது. புகாரின்பேரில், தா.பழூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெஸ்ட் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கீமர் ரோச் புதிய சாதனை!

அகில இந்திய கராத்தே கேப்டன்ஷிப்! 44 பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகள்!

”இந்தியா முழுவதும் அதிகரிக்கும் போதைப்பொருள்கள்” திருமாவளவன் பேட்டி | VCK | TVK




