அரியலூா் மாவட்டம், தா. பழூா் காவலா் குடியிருப்பில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது திங்கள்கிழமை காலை தெரியவந்தது.
அரியலூரில் உள்ள மதுவிலக்கு காவல் துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தவா் ஜெகதீசன் (50). இவா், தா.பழூரில் உள்ள காவலா் குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வந்தாா். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது குடும்பத்தினா் வெளியூா் சென்ற நிலையில், திங்கள்கிழமை காலை ஜெகதீசன் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தா.பழூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். ஜெகதீசனுக்கு, ராதா என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் என 2 குழந்தைகளும் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவு!

பாரியூா் ஸ்ரீ அமரபணீஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவில் வடம்பிடித்த பக்தா்கள்
கள்ளச் சந்தையில் வாக்குரிமை!

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்க மாணவ, மாணவிகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


