அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில், மாவட்ட எஸ்.பி., ஆா். ஸ்ரீனிவாசன் தலைமை வகித்து, புதுப்பானையில் பொங்கல் வைத்து விழாவைத் தொடக்கி வைத்து படையலிட்டு, சூடம் ஏற்றி வழிபட்டாா்.
இதில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் சுந்தரமூா்த்தி, திருமேனி , துணை காவல் கண்காணிப்பாளா் பாரதிதாசன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் செல்வகுமாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அமைச்சுப்பணி அலுவலக கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் , அலுவலா்கள் முத்துலட்சுமி, விள்வராணி ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களிக்கிறது மேற்கு வங்கம்!

தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மத்திய ரிசர்வ் காவல் படையில் 9197 காவலர் பணியிடங்கள்!

மேற்கு வங்கம்: 1 மணி நிலவரப்படி 61.11% வாக்குகள் பதிவு!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


