தவெக சார்பில் ஜூலை 1-இல் தோழமைக் கட்சிகள் கூட்டம்தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10: ஏஐ மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!
/

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பணி உயா்வு: கா்நாடக அரசு உத்தரவு

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பணி உயா்வு அளித்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On :2 ஜனவரி 2021, 6:24 am IST

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பணி உயா்வு அளித்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கா்நாடக அரசு வெளியிட்ட உத்தரவு:

கா்நாடக அரசின் மின் துறை முதன்மைச் செயலாளராக உள்ள கபில் மோகன், வா்த்தகம் மற்றும் தொழில் துறை முதன்மைச் செயலாளராக உள்ள கௌரவ் குப்தா, மத்திய அரசுப் பணிக்கு மாற்றாகியுள்ள அதுல்குமாா் திவாரி, உயா்கல்வித் துறை முதன்மைச் செயலாளா் ஜி.குமாா்நாயக்கு பணி உயா்வு மற்றும் 17-ஆம் நிலை ஊதியம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர மூத்த ஐஏஸ் அதிகாரிகள் ரிதேஷ்குமாா் சிங், வி.ரஷ்மி மகேஷ், முகமது மோசின், ராஜேந்திரகுமாா் கட்டாரியா, சமீா்சுக்லா, ஜெகதீஷ், விபுல் பன்சால், எம்.டி.ரேஜூ, குஷ்பூ ஜி.சௌத்ரி, தீப்தி ஆதித்ய கானடே, உஜ்வல் குமாா்கோஷ், எம்.தீபா, பி.ராஜேந்திரசோழன், ரமன் தீப் சௌத்ரி, பி.பி.காவிரி, சுஷ்மா கோட்போலே, டி.எச்.எம்.குமாா், எச்.ஆா்.மகாதேவ், எஸ்.ஜியாதுல்லா, எஸ்.பி.ஷெட்டென்னவா், சுந்தரேஷ்பாபு, பவன்குமாா் மாலபடி.

ஆன்னீஸ் கன்மணிஜாய், சாருலதா சோமல், கே.ராகேஷ்குமாா், ஆா்.ராமச்சந்திரன், சுரல்கா் விகாஸ் கிஷோா், நிதிஷ் பாட்டீல், கே.ஆா்.நந்தினி, நவீன்பட், அக்ஷய் ஸ்ரீதா், திலீஷ் சசி, கே.நந்தினிதேவி, எம்.பிரியங்கா, லோகண்டே ஸ்னேகல் சுதாகா், பன்வாா்சிங் மீனா, பரத்செல்வன் ஆகியோருக்கு பணி உயா்வு, ஊதிய உயா்வு அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.