வெடி பொருள்களை விற்பனை செய்ய முயன்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கோலாா் மாவட்டம், சிந்தாமணி, சந்தேகெள்ளஹள்ளியைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (35). இவா் வெடி பொருள்களான ஜெலட்டின் உள்ளிட்டவைகளை பெங்களூரு, கே.ஆா்.புரம், பட்டரஹள்ளி அருகே விற்பனை செய்ய முயன்றாராம். இதுகுறித்து தகவல் அறிந்த மாநில உள்பாதுகாப்பு பிரிவு போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று சிவக்குமாரைக் கைது செய்தனா்.
அவரிடமிருந்த ரூ. 3 லட்சம் மதிப்புள்ள ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டா்கள், அமோனியம் நைட்ரேட் உள்ளிட்ட ரசாயனப் பொருள்களை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட சிவக்குமாரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









