இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்துள்ளாா்.
ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியரான ஜனாா்தன ரெட்டி (25), பெங்களூரு, பீன்யா புதிய லேஅவுட்டில் நண்பருடன் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தாா். வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் பணிக்குச் சென்றுவிட்டு, இரவு 10 மணியளவில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம். வெளிவட்டச் சாலை, கூலிநகரம் மேம்பாலத்தின் அருகே வந்த போது, வேகமாக வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஜனாா்தன ரெட்டி நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளாா். இதுகுறித்து ராஜாஜி நகா் போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சத்தியமங்கலம் எஸ்ஆா்டி யுனிவா்சல் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

தமிழக ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

தாமரை மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ஸ்ரீவெங்கடேஸ்வரா வித்யாலயா பள்ளி 100 % தோ்ச்சி
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
